![]() |
![]() |
![]() |
முகவரி...
பூவேந்திரன்
முகங்கள்...
|
எங்கே எனது கவிதை?!...கிறுக்(கனாக)கிய கிறுக்கல்களை கவிதையாக்கிட காகிதங்கள் தேடியலைந்த நாட்கள்... இப்போதெல்லாம் கண்முன்னே கடந்துசெல்கிறது... அப்போதெல்லாம் அவள் என் காதலியாய்.. அவளுடன் அலைந்து திரிந்த வசந்தகாலங்கள்.. என் இதயவாசலில் வாரியிறைத்த கவிதைக் கோலங்கள்.. அன்று.. எல்லாமும் அவளேயென்றேன்.. அவள்மட்டும் எனக்கில்லை இன்று... எடுத்துச்சென்றது என் கனவுகளை.. விடுத்துச்சென்றது என் காதலை.. அவள் நினைவுகளோடு எரித்துவிட்டேன்..கவிதைகளை மட்டுமல்ல.. கருக்களையும்தான்.. கொஞ்சகாலமாய் உள்ளத்தில் துளிர்க்கிறது... கவிதை ஆசைகளை கட்டுப்படுத்தமுடியவில்லை.. எழுத அமர்கையில் எனக்கோர் சந்தேகம்.. எதை முதலில் தேடுவது.. காதலியையா.. கருக்களையா??!!.. posted by Poo at 9/03/2004 03:27:00 PM (Popup)(Show/Hide) 0 comments ![]()
|